Saturday, March 28, 2026

குறுந்தொகை 6

குறுந்தொகை

 பாடல் 6 –

பதுமனார் துஞ்சாதேனே!


நள்ளென்ற றன்றே யாமம்; சொல்அவிந்து,

இனிதுஅடங் கினரே,மாக்கள்; முனிவுஇன்று;

நனந்தலை உலகமும் துஞ்சும்;

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

----------------------------------------------------------------------------------------------------------------

பிரிந்துசென்றான் என்தலவன்! தோழி! இருளில்

இரவு நடுயாமம் பேரமைதி கொள்ள

அரவமின்றி மக்கள் முடங்க,கோபச்

சுவடின்றி மண்ணகமே தூக்கத்தில் மூழ்க

தவிக்கின்றேன் தூக்கமின்றி  நான்மட்டும் இங்கே!

பிரிவின் துயரப் பிடி.

0 Comments:

Post a Comment

<< Home