Tuesday, November 25, 2008

மேலோர்-கீழோர்

கல்லாத மாந்தர்கள் பரந்த நோக்கைக்
கனிவுடனே பெற்றிருந்தால் மேலோர் ஆவர்!
கல்வியிலே கரைகொண்டோர் சந்தேகத்தின்
கரம்பிடித்தால் என்றென்றும் கீழோர் ஆவர்!

-- மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home