Wednesday, December 24, 2008

ஆர்வக்கோளாறு

வெண்பா எழுதி விருபபமுடன் இல்லாளை
நன்றாய்ப் படியென்றேன் நல்லவளோ வெண்சாதம்
வெந்ததையா! எப்படிநான் வெண்பா படித்திடுவேன்
என்றுரைத்துச் சென்றுவிட்டாள் இன்று

மதுரை பாபாராஜ்
1997

1 Comments:

Blogger Nilofer Anbarasu said...

ரொம்ப அருமை. வெண்பாவிற்கான இலக்கணம் எல்லாம் எனக்குத் தெரியாது அதனால் இதை ஒரு கவிதையாகத்தான் நினைக்கிறேன்.....

7:01 PM

 

Post a Comment

<< Home