Thursday, December 25, 2008

பொய்சொல்லாதே

பொய்களைச் சொல்லியே பொன்போல் மிளிர்தலும்
செய்கையில் வஞ்சகம் சேர்த்தலும் -- அய்யகோ!
அன்பரே! என்றும் அழிவையே தந்துவிடும்!
நன்னெறியில் வாழ்தல் நலம்.

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home