Thursday, December 25, 2008

கருமாரி அம்மனே !

பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பெற்றோரே விட்டெறியும்
குற்றத்தைச் செய்துவிட , குற்றமற்ற -- சிற்றரும்பு
வாழ்வில் அனாதையாய் மாறியதே! அவ்வரும்பின்
தாழ்வகலத் தாய்வரம் தா.

0 Comments:

Post a Comment

<< Home