Thursday, December 25, 2008

மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வார்

அன்பு, மனிதநேயம்,ஆக்கபூர்வ சிந்தனைகள்,
நன்றி மறவாமை நாட்டினிலே -- நன்கு
நிலைத்துவிட்டால் அந்தநாட்டில் நிம்மதியாய் மக்கள்
தலைநிமிர்ந்து வாழ்வார் தழைத்து.

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home