Wednesday, December 31, 2008

மனசாட்சியே சாட்சி!

களங்கமற்ற உள்ளம்! களங்கமுள்ள உள்ளம்!
அளப்பது மற்றவ ரில்லை -- களங்கமா?
உன்னை உறுத்தும் மனசாட்சி! இல்லையா?
உன்னை உயர்த்தும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home