Friday, December 26, 2014

பண்மயக்கம்!
----------------------
மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதைக் கேட்பவரே!
மற்றவர் சொல்லும் விளக்கத்தைக் கேட்டபின்பு
குற்றத்தில் உண்மை இருக்கிறதா என்றாய்ந்தே
உற்றநல் தீர்ப்பை வழங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home