Friday, December 26, 2014

நின்றதே மிச்சம்!
--------------------------
அமைதியாகப் பார்த்தேன்! குரல்கொடுத்துப் பார்த்தேன்!
இமைக்காது பார்த்தேன்! சுமையுடனே பார்த்தேன்!
முனைப்புடனே பார்த்தேன்! முயற்சித்தும் பார்த்தேன்!
இமைவலிக்க நின்றேன் தவித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home