Monday, August 31, 2020

மருமகன் ரவிக்கு வணக்கம்

 விலையுயர்ந்த தண்ணீர் திரவமே கண்ணீர்!

ஒருவிழுக் காடு திரவமும் மீதம் 

பெருகும் உணர்ச்சி

கலந்தது! நீங்கள்

செருக்குடன் புண்படுத்த

எண்ணுதற்கு முன்பு

இருமுறை சிந்தித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home