Wednesday, October 21, 2020

தயிர் வாங்கலியோ!

 தயிர்வாங்கலியோ!


மலரும் நினைவு: 1956 களில்


சேலைத் தலைப்பை மடித்து  மடித்தேதான்

மேல்தலையில் சும்மாடாய் வைத்தே அதன்மீது

பானைத் தயிரைச் சுமந்து நடந்துவந்து

கூவி "தயிரோ தயிரம்மா" என்றேதான்

மாமதுரை வீதியில் அக்காலம் விற்றதுண்டு!

நானங்கே வாங்கியதும் உண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home