Monday, October 19, 2020

குறளும் நீதிகூறும் பொம்மையும்

 


குறளும் நீதி கூறும் பொம்மையும்!


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படுமென்றார் வள்ளுவர்!

தீயவை பேசாதே! தீயவை பார்க்காதே!

தீயவை கேட்காதே! நீதிகூறும் பொம்மைதான்!

வாழவழி சொல்வதைக் கேள்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home