Saturday, September 11, 2021

07.08.21 திருக்குவளை ஊரில் கலைஞரின் வீட்டில் கலைஞர் சிலைதிறப்பின் காணொளிப் பேச்சில் கலைஞரின் மைந்தனாம் ஸ்டாலின் புகழ்ந்தார்!


தலைநகரில் வள்ளுவர்கோட்டம்!

கடல்நகரில் வள்ளுவர் சிலை!

அமைத்தவர் கலைஞர்!

-- மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்.


07.08.21 


திருக்குவளை ஊரில் கலைஞரின் வீட்டில்

கலைஞர் சிலைதிறப்பின் காணொளிப் பேச்சில் 

கலைஞரின் மைந்தனாம் ஸ்டாலின் புகழ்ந்தார்!

நினைவலையில் சிந்திய முத்து.


தலைநகரில் வள்ளுவர் கோட்டம்! தெற்கில்

அலைநகரில் முக்கடல் சங்கமத்தில் நிற்கும்

சிலையாக வள்ளுவரை வைத்தார் 

அழகாய்

கலைஞர்தான்! இன்றவர் மைந்தன் புகழ்ந்தார்!

முதல்வராய் ஸ்டாலின்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home