Thursday, September 09, 2021

கிரகாம் என்றொரு மானிடன்


விகடனில் கவிஞர் பாலாவின்

தமிழ்நெடுஞ்சாலை

கிரகாம் என்றொரு மானிடன்

ஜனவரி 23,1999. 

தீவைத்துக் கொளுத்தப்பட்ட அந்த வேனுக்கு அருகே சென்றபோது என்இதயம் படபடத்தது.கிரகாம் ஸ்டூவர்ட்ஸ் ஸ்டேன்ஸுடன் அவரின் குழந்தைகள் பிலிப்பும் திமோத்தியும் கருகிக் கிடந்தார்கள்.

கிரகாம் என்றொரு மானிடன்


மாசற்ற மானுடத்தை மூச்செல்லாம் தொண்டொன்று

வேடமின்றி வாழ்ந்தவரை பிஞ்சுக் குழந்தைகளும்

வாடிக் கருகுமாறு காட்டு மிராண்டிமன

நீசர்கள் கொன்றதைத் தூற்று.


நினைக்க நினைக்கப்  பதைபதைக்க வைக்கும்!

மனமோ குமுறிக் குமுறி அழுதிருக்கும்

அணையா விளக்காம் கிரகாம் குடும்பம்

நினைவிலே வாழும் நிலைத்து.


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home