Tuesday, September 07, 2021

DR. ராஜ்குமார் வீணை இசை!


DR. ராஜ்குமார் வீணை இசை!


அரவணைத்த  வீணை மடியில் இருக்க

விரல்களோ வீணையின் மேனியில் ஓட

சுரந்துவரும் தேனிசையை ஆர்வமுடன்  கேட்டு

மயங்காத உள்ளமுண்டோ? சொல்.


ராஜ்குமார் வீணை இசையமுதம் தென்றலிலே

தேனமுதைக் கொண்டுவந்து தள்ளாட வைத்தேதான்

கானமுடன் என்மனமோ ஒன்றிக் கலந்துவிட

நான்கேட்டேன் நன்கு ரசித்து.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home