Monday, September 06, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அய்யா அனுப்பிய ஓவியத்திற்குக் கவிதை!



 



பெரியவர் துரைசாமி திருவாசகம் அய்யா அனுப்பிய ஓவியத்திற்குக் கவிதை!

தாய்யானை அன்புடன் தன்னுடைய சேய்யானை
ஓய்வாக நன்கு படுப்பதற்குத் தும்பிக்கை
சாய்வாகத் தந்தே மகிழ்கிறது பாசமுடன்! 
தாய்ப்பாசம் உள்ளுணர்வு தான்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home