Monday, September 06, 2021

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


அழகான நான்கு மலர்களைத் தந்தே

புலர்காலை அன்பு வணக்கத்தைக் கூறும்

மொகலீஸ்வர்

நண்பருக்கு நன்றி நவின்றேன்!

அகநக நட்பதே நட்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home