Thursday, September 09, 2021

குற்றம் யார்மீது?


குற்றம் யார்மீது?


எத்தனையோ அம்புகள் யார்யாரோ விட்டார்கள்!

அத்தனைக்கும் தப்பிய அந்தப் பறவையோ

உட்கார்ந் திருந்த கிளைமுறிந்து வீழ்ந்ததும்

பட்டென்று  தன்னுயிர் நீத்ததே அங்கேதான்!

குற்றம் யார்மீது கூறு.


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home