Sunday, October 17, 2021

மனத்திலே மாசின்றி வாழ்தல் அறம்!

 மனத்திலே மாசின்றி வாழ்தல் அறம்!

முற்பிறவி வேண்டாம்! அடுத்தது தேவையில்லை!

இப்பிறவி ஒன்றுதான் மெய்யென்றே ஏற்கலாம்!

இப்பிறவி தன்னில் மனத்திலே மாசின்றி

எப்போதும் வாழ்தல் அறம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home