Sunday, October 17, 2021

பண்பிழக்காதே


பண்பிழக்காதே!


நேர்வழியில் செல்லும் மனிதன் குறுக்குவழி

தேர்ந்தெடுத்து வாழ்கின்ற போக்கைக் கடைப்பிடிக்கும்

ஆர்வம் எழுவதேன்? மாட்டுவோம் என்றறிந்தும்

பாய்கின்றான் பண்பிழந்து தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home