Thursday, October 14, 2021

கேடு

 கேடு!

அடித்துத் திருத்தும் வயதல்ல கேளாய்!

இடித்துரைத்தால் கேட்கவேண்டும்! இல்லை பெரியோர்

அறிவுரையைக் கேட்கவேணடும்! ஆணவத்தில் ஆடும் 

பிடிவாதம் வேண்டாம்! பண்பிழந்து போகின்றாய்!

நெறிபிறழ்தல்  என்றுமே கேடு.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home