Monday, October 18, 2021

நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நாம்சிந்தும் கண்ணீரை யாருமே பார்ப்பதில்லை!

நாமேந்தும் சோகத்தை யாருமே பார்ப்பதில்லை!

நாம்படும் வேதனையை யாருமே பார்ப்பதில்லை!

நாம்செய்யும் தப்புகளை எல்லோரும் பார்க்கின்றார்!

பாரிலே மக்கள் குணம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home