Thursday, October 07, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம் தமிழாக்கம்.


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம் தமிழாக்கம்.


தண்ணீர் சிறப்பான தீர்வும் மருந்துமாக

அன்பாய் இயற்கை கொடுத்த கொடையாகும்!

உன்னைக் குளுமையாய் மற்றும் அமைதியாய்

என்றுமே காக்கிறது! வாழ்வை நலமுடன்

என்றுமே வாழ பயன்படுத்து!

 நன்றாகும்!

தண்ணீர் அருமை உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home