Thursday, October 07, 2021

மகள் திருமதி உமா பாலமுரளியின் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மகள் திருமதி உமா பாலமுரளியின் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நாளை சிறப்பாய் அமைய உழைக்கின்றோம்!

நாளை மலரும்! மகிழாமல் நாமடுத்த

நாளை சிறப்பாக்க வாழ்கின்றோம்! மாறாக

நாமிங்கே இன்றைச் சிறப்பாக்கி  வாழவேண்டும்!

வாழ்க்கையில் இன்றுதான் மெய்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home