Friday, October 08, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின்  தமிழாக்கம்!


நிம்மதியைக்  காணவைக்கும் பண்புதான் மன்னித்தல்!

இந்தக் குணமோ பரிவுணர்வில் தோன்றுவதே!

இங்கே அடுத்தவன் அப்படித்தான் எப்போதும்

என்றெண்ணி அத்தகைய தாக்கத்தின் காயத்தை நன்குணர்ந்தே உங்களை அத்தகைய சூழலில் 

இங்கே இருந்ததை எண்ணி வருந்துக!

என்றும் பெருந்தன்மை கொள்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home