Monday, October 18, 2021

கேரளாவில் மழைவெள்ளம்! கடும் சேதம்! குறள்


 கேரளாவில் மழைவெள்ளம்! கடும் சேதம்!

குறள்

நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயினென்றார் அய்யன்!

மழைநீர் கேரளாவில் கொட்டியே தீர்க்கும்

நிலைபார்த்தால் இந்தநீர் கேடு்.


நிழல்போல உறவினர் வாழ்ந்தாலும் நாளும்

உளந்தன்னில் உட்பகை தேக்கினா ரென்றால்

நிழலே பகையாகித் துன்பம் தருவார்!

நிழலும் கெடுதி உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home