Sunday, December 20, 2020

திருமதி நிலமங்கை துரைசாமி வரைந்த ஓவியம்

 வணக்கம்!

அம்மாவுக்கு வாழ்த்து

( திருமதி நிலமங்கை துரைசாமி)


கடற்கரை மீது கவின்மிகு வீடு!

படகொன்றும் அங்கே கரைதொட்டு நிற்க

படர்ந்துள்ள சூழல் இயற்கை அழகைப்

படைக்கின்ற ஓவியம் தந்தவரை வாழ்த்து!

அமைதியே வாழ்வின் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home