Monday, October 16, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சித்தனைக்குக் கவிதை!

இலக்கினை நிர்ணயிக்கும் நேரம் கறாராய்
இருக்கவேண்டும்! அந்த இலக்கைச் செயலாய்
உருமாற்றும் போது பலவித சூழல்
கருத்திலே கொண்டே இலக்கினை நோக்கி
பணியாற்ற வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home