நாடும் காடும்
நாடும் காடும்!
என்னநேரும் ஏதுநேரும் எப்பநேரும்
என்றேதான்
ஒன்றும் புரியாமல் நாட்டிலே
வாழ்வதைப்போல்
தங்களுக்கு எப்பகை எப்படித்
தாக்குமென்றே
ஒன்றும் புரியாமல் வாழ்கிறது
பார்க்கின்றோம்!
என்றென்றும் காட்டில் விலங்கு.
மதுரை பாபாராஜ்
நாடும் காடும்!
என்னநேரும் ஏதுநேரும் எப்பநேரும்
என்றேதான்
ஒன்றும் புரியாமல் நாட்டிலே
வாழ்வதைப்போல்
தங்களுக்கு எப்பகை எப்படித்
தாக்குமென்றே
ஒன்றும் புரியாமல் வாழ்கிறது
பார்க்கின்றோம்!
என்றென்றும் காட்டில் விலங்கு.
மதுரை பாபாராஜ்
தங்கை திருமதி. ராஜபாக்யம்
தெய்வத்திரு.ஜோதிகுமார்
மணவாழ்க்கை 51!
மணநாள் 29.05.75--29.05.2026
மதுரையில் தஞ்சையில் சென்னைபெங்க ளூரில்
விதவிதமாய் வாழ்கின்ற இல்லறம் ஏற்றே
நிறைவாக ஐம்பத்து ஒன்றினைக் காணும்
முறையான பொன்னாளாம்! பாவாவை எண்ணிக்
கடமைகளை என்தங்கை பாங்குடனே செய்து
தடம்பதித்து வாழ்வதை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்.
Prabakar Padma family
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ...மாமா மற்றும் அத்தைக்கு,
🙏🙏
கோடி கோடி!
கோடியில் உள்ளவரோ கோடிகளைப்
பார்த்ததில்லை!
கோடிகளை வைத்திருப்போர்
கோடிகளைத் தேடுகின்றார்!
கோடிகோடி யாக வருவதைப்
பெற்றேதான்
சேர்த்துவைப்ப தெவ்வாறு? சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Millions Upon Millions!
Those among the millions
have never beheld true millions!
Those who already own vast fortunes
still wander, seeking more and more!
Crores upon crores keep flowing in—
yet how do they gather and guard them so?
Tell me, what secret lies behind
such endless heaps of wealth?
பதற்றமின்றி வாழப் பழகு!
எதையுமே நேர்மறையாய்க் காணுகின்ற
உள்ளம்
பதற்றமின்றி வாழ்வை ரசித்தேதான்
வாழும்!
எதையும் எதிர்மறையாய்க் காணுகின்ற
உள்ளம்
பதற்றமுடன் வாழும்! பரிதவித்து வாழும்!
பதற்றமின்றி வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Learn to Live Without Anxiety!
A heart that sees all things in hopeful light
Will taste life’s sweetness, calm and shining bright.
A heart that sees the world through shades of fear
Will live in restless pain and trembling tears.
So train your soul in peace from day to day —
Learn to live without anxiety’s sway.
— Madurai Babaraj
1540 ஆம் படம்!
இயக்குநர் கார்த்திக் அவர்களுக்குப்
பத்தாவது படம்!
வெற்றிபெற வாழ்த்து!
ஆயிரத் தைநூற்று நாற்பதைக்
காணுகின்றார்!
ஏழிசை வேந்தன் இளையராஜா
வாழியவே!
ஆயிரம் ஆயிரம் பண்ணமைத்து
வாழியவே!
காவியம் கண்ட இசைஞானி வாழியவே!
வீடுதோறும் உன்னிசையைக் கேட்டே
மகிழ்கின்றோம்!
நாடுபோற்ற வாழியவே நீடு.
இசைபட வாழும் இசைஞானி ஆசி
அகங்குளிரத் தந்தே மகிழ்ந்திருப்பார்
கார்த்திக்!
திரைப்படம் பத்தை இயக்குகின்ற உந்தன்
அருமையான ஆற்றலைக் காட்டுகின்ற
வாய்ப்பைப்
பெருமையுடன் ஏற்கின்றாய் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
எனது பழைய மடல்
2015 ல் எழுதியது.
தங்களை அறிமுகப்படுத்திய நண்பர் சோம வீரப்பன் அவர்களை மறவேன். அந்த மரியாதை தங்களிடம் என்றும் உண்டு சி.ஆர். நாங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் சந்தித்தது வரமே.
என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ.
[18/05, 11:46] VOVRAJENDIRAN:
அப்போது விசாகப்பட்டினம் பாபா...
[18/05, 11:49] Madurai Babaraj: திருக்குறளின் 785-வது குறள்,
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்"