Thursday, August 27, 2026
Wednesday, August 26, 2026
Tuesday, August 25, 2026
பறவையின் நுண்ணறிவு
பறவையின் நுண்ணறிவே வியப்பு!
ஏராள மாகத்தான் குச்சி கிடந்தாலும்
காகமோ கூடுகட்ட குச்சியைத் தேர்ந்தெடுக்கும்!
காகத்தின் நுண்ணறிவைப் பார்த்து வியந்ததுண்டு!
வானகப் புள்ளினத்தின் நுண்ணறிவோ அற்புதந்தான்!
வான்பறவை வாழ்வே வியப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Though sticks lie scattered in abundance,
The crow still chooses wisely for its nest;
I have often marvelled at the crow’s keen sense—
But the wisdom of these winged creatures of the sky
Is truly a wonder beyond compare.
How wondrous is the life of a bird in flight!
Monday, August 24, 2026
நண்பர் பாலு குடும்பம் வாழ்க!
குரோவ் அடுக்ககம்!
பிரார்த்தனா B1 TO பிருந்தாவன் !
நண்பர் திரு பாலு குடும்பம் வாழ்க!
நாள் 24.08.26
பிரார்த்தனா விட்டு பிருந்தாவன் வீட்டில்
குடியேறும் நண்பராம் பாலு குடும்பம்
நெறியோடு வாழ்கின்ற நல்லவர்கள்!
வாழ்க!
நிறைவுடனே வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
முரண்
முரண்!
தூங்குகின்ற நேரம் விழித்திருக்கும் நம்மிளைஞர்
தூங்கி விழித்திருக்கும் நேரத்தில் தூங்குகின்றார்!
காலை உணவையோ நண்பகலிலும் நண்பகல்
வேளை உணவையோ முன்னிரவு வேளையிலும்
நேரமற்ற நேரத்தில் மாற்றித்தான் உண்கின்றார்!
சாரமற்ற வாழ்வில் முரண்.
ChatGPT
When young men should be awake, they lie in sleep;
When sleep should claim them, they wake instead!
Breakfast is taken at noon, while lunch they eat
At dusk or night—each meal at the wrongest hour.
Thus, in a life devoid of purpose and rhythm,
They live in a strange and senseless contradiction.
மதுரை பாபாராஜ்
Sunday, August 23, 2026
Friday, August 21, 2026
Thursday, August 20, 2026
நண்பர் எழில் புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்
கவிதை!
பலவேலை நீங்கள்தான் செய்ய முடியும்!
களத்திலே உங்களையும் மற்றவ ரையும்
உளத்தால் மகிழ்விக்க கற்பது நன்று!
செயலால் மகிழ்வித்தல் தொண்டு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
இதோ கவிதைநயமான தமிழாக்கம்:
பல பல செயல்கள்
செய்யக் காத்திருக்கின்றன;
உனக்கும் பிறருக்கும்
மகிழ்ச்சி தரும் செயலொன்றைக்
கற்றுக்கொண்டு செய்—
வாழ்வில் அதுவே
வசந்தம் தரும் வழியாகும்!
வெண்பா வடிவில்:
செய்வதற்குச் செய்கைகள் சேர்ந்தன
பலவாம்
இன்பமுறக் கற்றொன்றைச் செய்க நீ –
அன்புடனே
உனக்கும் பிறர்க்கும் உவகை தருவதைக்
கற்றுச்செய் வாழ்வில் களித்து.










