Wednesday, April 16, 2008

நாத்திகரே மேல்

ஆயிரம் தெய்வத்தை அன்றாடம் கும்பிட்டும்
நேயம் பெருந்தன்மை பக்குவம் -- தேயத்தான்
வாழ்பவர்கள் எப்பய்னும் காணமாட்டார்! நாத்திகர்கள்
வாழ்வினிலே எவ்வளவோ மேல்.

Monday, April 14, 2008

நடைபாதை வாழ்க்கை

உடைமாற்றக் கூட மறைவிடம் இல்லை!
கடயனுக்கும் கடைத்தேற்றம் எங்கே -கடைந்தெடுத்த
கோழைத் தனத்தின் அரசே! இவ்வுலகில்
ஏழைக்கு என்று விடிவு?