Sunday, November 17, 2013

திணறல்!
=======================
அம்மா அருளில்  பொருளின்றிப் பிள்ளைகள்!
அம்மா பொருளில் அருளின்றிப் பிள்ளைகள்!
வண்டமிழே! இந்த இரண்டில் எதுவேண்டும்?

என்றே திணறுகின்றோம் இங்கு.