Tuesday, December 28, 2010

குமுறல்

இந்திய நாட்டைச் சுரண்டும் வர்க்கம்
அரசியல் வர்க்கந்தான்!

எந்தக் கட்சி ஆட்சி எனினும்
எல்லாம் ஊழல்தான்!

சொந்த நலனை முன்னே வைத்துச்
சூறை யாடுகின்றார்!

என்றிது மாறும் என்றே நாளும்
மக்கள் குமுறுகின்றார்!

---- மதுரை பாபாராஜ்