Sunday, June 21, 2009

கேட்பது எனது கடமை! வாங்குவது உங்கள் உரிமை!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே

திருக்குறளுக்கு வெண்பாப்பாங்கில் கவிதை விளக்கம் கொடுக்கும் எனது முயற்சி
கனிந்துள்ளது. முப்பாலும் மூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
நூல்களின் விலை ரூ 135 அன்புத்தொகை கழித்து ரூ.100 க்கு தரப்படுகிறது.

கேட்பது எனது கடமை! வாங்குவது உங்கள் உரிமை!

விருப்பத்தைத் தெரிவித்தால் முகவரியை அனுப்புங்கள்.கூரியரில் அனுப்புகின்றேன்.

கூரியர் செலவு தனி. நூல் கிடைத்தபின் காசோலை அனுப்பலாம்.

நன்றி.

என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்